Thursday, January 07, 2010

களப்பணி

நீ தூக்கம் பற்றியும் 
நான் இரவைப் பற்றியும்  
ஆராய களப்பணியில்
ஈடுபடுகிறோம் 
காலைப்பனியில் 
நனைந்த இரவுக்கு தூக்கம்  
தலைதுவட்டியபடி இருப்பதை  
கண்ணுற்று இறுதியில்  
நமக்குள் புன்னகைக்க  
அங்கிருந்த பூக்களும்  
இணைந்து கொண்டன ..

No comments: