Wednesday, January 20, 2010

பிஞ்சு மனம்


நேரில் வருவாய் 
நேசம் தருவாய்
எனும் நினைப்போடு
இரவோடு இரவாக 
ஒருநாள் முன்னதாக 
தலை நகர் நோக்கி வந்த 
என் பிஞ்சு மனம்
ஏமாந்து போனது 
உன் மறுதலிப்பால்... 

No comments: