Tuesday, January 26, 2010

நிலவெது நீயெது


நிலவிருக்கும் திசைநோக்கி 
அழைக்கிறேன்
வந்தபின் 
நிலவெது நீயெது 
அறியாமல் 
குழம்பினேன் 
சற்று நேர தடுமாற்றத்திற்குப் பின் 
கண்டுகொண்டேன் 
பிரகாசமேறியிருக்கும் 
உன் கண்களையும் 
அது சிந்தும் புன்னகையையும்  வைத்து.. 

No comments: