Monday, January 18, 2010

தீர்மானங்கள்

பாண்டவர்களில்
இரண்டாமவன்
முன்னறிவிப்பின்றி
பின்னிரவில்
உள் நுழைந்து
கலைந்திருந்த சொற்களை
அடுக்கி வைத்துச் சென்றான்..
முன்னிரவில்
அடுக்கியிருந்த
என் தீர்மானங்கள்
கலைந்து போனது..

No comments: