Monday, January 18, 2010

பூமராங்

என்னிடமிருக்கும்
எளிய சொற்களை
உன் மீதெறிகிறேன்..
அவை உன்னிடமிருந்து
நான்கைந்து வலிய சொற்களை
உறிஞ்சி திரும்புகிறது..
பூமராங்கையும் மிஞ்சி..

No comments: