Monday, January 18, 2010

நிறம் பூசு

அத்தனை கண்களுக்கிடையிலும்
இருவர் கண்கள் மட்டும்
பேசிக் கொள்ளும் ரகசியங்கள்
கசிந்து கரைந்து
காற்றுக்கு நிறம் பூசுகிறது..

No comments: