Monday, January 18, 2010

தேவதையை எழுப்பாதீர்கள்

ஈர்ப்பு விசையற்ற புவி மையத்தில்
சொற்களற்ற நூலகத்தில்
ஆலகாலம் அருந்தி
கிடக்கும்
இந்த தேவதையை
எழுப்பாதீர்கள்
யாரும்..
விழித்தால் விபரீதம்..
புரண்டால் பூகம்பம்..
ஓடி ஒளிந்து கொள்ளுங்கள்
இவளின் உலகை விட்டு..

No comments: