தேவதை உங்களை வரவேற்கிறாள்...
இவளின் பயணங்கள் புதிது... பார்வைகள் புதிது...!
Tuesday, January 26, 2010
கவிதை கருவுற்றது..
புதிதாய்
பிறந்த கவிதையொன்றை
உனக்குத் தர
காத்திருந்தேன்
கவிதையும் காத்திருந்தது
வெகுநேரம்
கண்ணைய்ர்வதும்
திடுக்கிட்டு எழுவதுமாய்
உறங்கியிருந்தேன்
கவிதை உறங்கவில்லை..
உன் நுழைந்து
என்னோடு பகிர்ந்தாய்
உன்னை
காத்திருந்த கவிதை
கருவுற்றது..
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment