Wednesday, September 30, 2009
உனக்கான மழை..
நீ வருவாயென
நெடுநேரம்
காத்திருந்து கரைந்ததில்
நீ வரமுடியாதென
தெரிவித்த மறு நொடியில்
மழை வந்து
அழைத்துப்போனது
வீட்டிற்கு..
மழைத்துளி...
ஈடுகட்ட..
வசந்தமாய்..
இரகசியம்..
Tuesday, September 29, 2009
காதலின் வெளியில்..
Saturday, September 26, 2009
மனமிறங்கு ..
உன் வழி நோக்கி..
இரவின் நிகழ்தகவு..
Monday, September 21, 2009
திரும்பி போக முயற்சிக்கிறேன்..
உன் சிரிப்பிலும்
நல் வார்த்தைகளிலும்
தெரித்தஎன் மீதான
உனது அக்கறை
கூடுதலாக
உரிமை எடுக்கத்
தூண்டியிருக்கலாம்..
அவை
ஒரு காகத்திடமும்
சிற்றேறும்பிடமும்
கூட ஏற்படலாம்..
அதை அதீத உரிமையாகவும் ..
ஒரு உறவின் துவக்கமாகவும்
நினைத்துக் கொண்டது
எனது புரிதலின் குறைபாடு..
வந்த வழியே
திரும்பி போக முயற்சிக்கிறேன்..
சற்று
ஆசுவாசப்படுத்த
அனுமதி போதும்..
நல் வார்த்தைகளிலும்
தெரித்தஎன் மீதான
உனது அக்கறை
கூடுதலாக
உரிமை எடுக்கத்
தூண்டியிருக்கலாம்..
அவை
ஒரு காகத்திடமும்
சிற்றேறும்பிடமும்
கூட ஏற்படலாம்..
அதை அதீத உரிமையாகவும் ..
ஒரு உறவின் துவக்கமாகவும்
நினைத்துக் கொண்டது
எனது புரிதலின் குறைபாடு..
வந்த வழியே
திரும்பி போக முயற்சிக்கிறேன்..
சற்று
ஆசுவாசப்படுத்த
அனுமதி போதும்..
மகரந்தத் துகள்கள்..
இரவு நேர துடிப்புகள்
Thursday, September 17, 2009
மரணம் வரும் சுவடு..
மரணம்
இளைப்பாறிச் சென்றதற்கான
அறிகுறிகளை
வழிநெடுகும் காண முடிந்தது..
நேற்று இரவில்
கையசைத்து புன்னகையும்
தூவிச் சென்ற
கீழ்வீட்டுக் குழந்தை
அசைவற்று
உதடுபிரியா புன்னகையுடன்
கிடத்தப்பட்டிருக்கிறது..
போனவாரம்
நேர்காணலுக்காகச்
சந்தித்த எழுத்தாளர்
உடல்நலக்குறைவால்
உயிர்விட்டதாக வந்த
குறுஞ்செய்தியை
ஊர்ஜிதப்படுத்தியது
தொலைக்காட்சிசெய்தி...
இன்னுமாய்
கடந்த காலத்திலும்
மரணம் வந்து
சென்ற சுவடுகளைக்
காண்கையில்
துளிர்த்து விடுகிறது..
கண்ணீர் சரம்சரமாய்..
இப்போதும்
மரணம் அடிக்கடி வந்து போகிற
சலையோரத்தில்தான்
எனது தினசரி பயணமும்..
சாதிக்க நிறைய இருக்கிறது..
சந்திப்பேன்..
சாவகாசமாய்..
இளைப்பாறிச் சென்றதற்கான
அறிகுறிகளை
வழிநெடுகும் காண முடிந்தது..
நேற்று இரவில்
கையசைத்து புன்னகையும்
தூவிச் சென்ற
கீழ்வீட்டுக் குழந்தை
அசைவற்று
உதடுபிரியா புன்னகையுடன்
கிடத்தப்பட்டிருக்கிறது..
போனவாரம்
நேர்காணலுக்காகச்
சந்தித்த எழுத்தாளர்
உடல்நலக்குறைவால்
உயிர்விட்டதாக வந்த
குறுஞ்செய்தியை
ஊர்ஜிதப்படுத்தியது
தொலைக்காட்சிசெய்தி...
இன்னுமாய்
கடந்த காலத்திலும்
மரணம் வந்து
சென்ற சுவடுகளைக்
காண்கையில்
துளிர்த்து விடுகிறது..
கண்ணீர் சரம்சரமாய்..
இப்போதும்
மரணம் அடிக்கடி வந்து போகிற
சலையோரத்தில்தான்
எனது தினசரி பயணமும்..
சாதிக்க நிறைய இருக்கிறது..
சந்திப்பேன்..
சாவகாசமாய்..
கடைசி குறுஞ்செய்தி
Wednesday, September 16, 2009
மழை..
திருடு போன இரவு...
Tuesday, September 15, 2009
ஆறாத வடு
விசில் சத்தம்..
நினைவைத்தவிர..
Monday, September 14, 2009
மரணத்தின் வாழ்த்தோடு..
Saturday, September 12, 2009
வெள்ளை பொய்களும்.. கருப்பு உண்மைகளும்..
நமக்கிடையே...
எதை பரிசளிக்கப் போகிறாய்?
நீ இல்லாத பொழுதுகளில்
கண்ணீரின் சுவடு
Subscribe to:
Posts (Atom)