Wednesday, January 20, 2010

சிறுபிள்ளை





நாளை 
ஊருக்கு கூட்டிப் போவதாக 
சொல்லி 
இன்று ஒழுங்காய் படிக்கச் 
சொல்லுவதை தட்டாமல் 
செய்யும் சிறுபிள்ளையினைப் போல் 
ஆக்கி வைத்தாய் என்னை... 

No comments: