Wednesday, January 20, 2010

ஏன்


நினைவாகவும் 
நிலவாகவும் 
என் பொழுதுகளில்
புகுந்து விளையாடுகிறாய்.. 
உடன் விளையாடும் 
நோக்குடன் என் குரல் 
கேட்டால் மட்டும் 
ஏன் தப்பித்து ஓடுகிறாய்? 

No comments: