Monday, January 18, 2010

எல்லை

கண்ணுக்குப் புலனாகாத
வெளிப்பாடுகளில்
ஒன்றாகவிருக்கும்
எனது நேசம் மொத்தமும்
உன்னால் மட்டுமே
உணரக் கூடியதாயிருக்கும்
எல்லாவித
எல்லைகளைக் கடந்தும்..

No comments: