Monday, January 18, 2010

கவிதையின் கரு

நீ ஆமாம் என்று
சொல்லாத வரை
நான் இல்லை என்று
மொழியாத வரை
நம் நிலத்தில்
எந்த திசையிலும்
நிழலுக்கு பஞ்சமிருக்காது
நம் நெருக்கத்தின்
எந்த நேரத்திலும்
கவிதையின் கருவிற்கு
குறைவிருக்காது..

No comments: