Monday, January 18, 2010

ரசிக்கிறவன்

பூக்கள் மலர்வதையும்
விதைகள் துளிர்ப்பதையும்
மேகம் நகர்வதையும்
மழையோடு வெயில் சேர்வதையும்
ரசிக்கிறவன் சிரிப்பை
உடுத்தியிருப்பான்..
சிரிப்பை அணிகலனாகக்
கொண்டவனைக் கண்டால்
மேற்சொன்னவை நிகழும்..

No comments: