தேவதை உங்களை வரவேற்கிறாள்...
இவளின் பயணங்கள் புதிது... பார்வைகள் புதிது...!
Monday, January 18, 2010
ரசிக்கிறவன்
பூக்கள் மலர்வதையும்
விதைகள் துளிர்ப்பதையும்
மேகம் நகர்வதையும்
மழையோடு வெயில் சேர்வதையும்
ரசிக்கிறவன் சிரிப்பை
உடுத்தியிருப்பான்..
சிரிப்பை அணிகலனாகக்
கொண்டவனைக் கண்டால்
மேற்சொன்னவை நிகழும்..
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment