Monday, January 18, 2010

தொலைவு


நிலத்தின் தொலைவைக்
கடந்து விடுவேன்..
இந்த இரவு
விடிவதற்குள்
நெஞ்சத்தின்
தொலைவைக்
கடப்பது எப்படி?

No comments: