Saturday, January 09, 2010

அந்த சொல்

எனது சொல்
உன்னைச் சுடுகிறதென
இதுவரை அறியாமல்
இருந்துவிட்டேன்..
நாளை மழையில்
நனைந்து கொண்டே பேசுகிறேன்..
உன் வேர் வரை குளிரூட்டட்டும்
இன்னும் கருவாக இருக்கும்
அந்த சொல்..

No comments: