Monday, January 18, 2010

இருளைக் கிழி

இருளைக் கிழித்து
காலைக்குள் எறிவோம்..
இடையிடையேயான விழிப்பால்..
மெல்ல ஊறும் ஸ்பரிசத்தால்
முழுமையடையாத
ஒற்றைக் கவிதையால்..

No comments: