Tuesday, January 26, 2010

நேசக்கிடங்கு


என் சிந்தனைகளை 
சேமிக்கவும் 
செலவு செய்யவும் 
இயற்கை எனக்களித்த 
நேசக்கிடங்கும் 
அறிவும் அழகும் நிறைந்த 
பெட்டகமும் நீ 

No comments: