Saturday, January 09, 2010

மீதி வார்த்தை

இரவு முழுக்க
உன்னோடு பேசியபடியிருந்தேன்..
நீயுறங்கிய பின்னும்.. 
ஒருவேளை  விரும்பினால்
சுவர்களிடம் கேட்டுப்பார்   
அவைகள் சேகரித்திருக்கலாம் ..
காற்றில் கரைந்தது போக
மீதி வார்த்தைகளை .

No comments: