Saturday, January 09, 2010

விரும்பு

அனைத்தையும்
பறித்துச் செல்ல
விரும்புகிற சிலரில்
ஒருவரும்
தன்னிடமிருந்து
எதையும் தர
விரும்புவதில்லை..
நேசத்தையும்..

No comments: