Monday, January 18, 2010

அகலிகை

கல்லாயிருந்த அகலிகைமேல்
ராமனின்
பாதம் பட்டது..
ராமன் கல்லானான்..
அகலிகை ஆடையினை
சரிசெய்து
அகன்று போனாள்
சாபம் கொடுத்து...

No comments: