Monday, January 18, 2010

ஞாயிற்றுக் கிழமை

வளர்ந்த நக இடுக்குகளில்
சிக்கி நிற்கும் துகள்களாய்..
கவலைகள்..
ஒவ்வொரு ஞாயிறன்றும்
வந்து வெட்டி எறிந்து போகிறாய்..
மீண்டும் வளர்கிறது
வார நாட்களில்..
மீண்டும் வருகிறாய்
ஞாயிற்றுக் கிழமைகளில்..

No comments: