Monday, January 18, 2010

சிறகு


உன்னைக் காணும் போதில்
சிறகு முளைத்திருக்கும்
என் கண்களுக்கு..
பேசும் போதில்
வண்ணம் ஏறியிருக்கும்
என் வார்த்தைகளுக்கு..

No comments: