தேவதை உங்களை வரவேற்கிறாள்...
இவளின் பயணங்கள் புதிது... பார்வைகள் புதிது...!
Saturday, January 09, 2010
கைப்பிடிக்க
நீ உறங்கும் போது
அருகில் வந்து
ஒலி எழுப்பிவிட்டு
ஓடி மறைகிறேன்..
வாயும் கையுமாய்
என்னைப் பிடிக்க வேண்டி
உறங்குவதாய்
பாவனை செய்து என்னைப்
பிடித்தே விட்டாய்..
என் கையைப் பிடித்துக் கொண்டு
என்ன வேண்டுமென்றாய்.?
உன் கைப்பிடிக்க வேண்டுமென
சொல்லவும் வேண்டுமோ?
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment