Tuesday, January 26, 2010

ஆடுகளம்

ஆட்டத்தின் 
ஆரம்பத்தை அறிந்தவனே
விதிகளை மீறி
ஆடுகளத்தில் நுழைந்தாய்
அதற்கு பெயர்
அழுகுணி ஆட்டமே
இதில் தோற்பவர்
வென்றவராகவும்
வென்றவர்
தோற்றவராகவும்
கருதப்படும்..
விருப்பம் இருந்து
விதிமுறைகள் அறிந்து
விளையாடத் தயாராயிருப்பவர்கள்
காலத்திற்குள் காலடி வைக்கவும்.
மற்றவர்கள் பார்வையாளராக
வெளியே நிற்கவும்..

No comments: