Monday, January 18, 2010

திமிர்

உன் திமிர் பிடித்த
மௌனத்திற்கு
சொல்லி வைக்கிறேன்..
என் காற்றாட்டு வெள்ளத்தின்
நேசத்திற்கு முன்னால்
தாக்குபிடிக்க இயலாது
நெடுநாட்களுக்கு..  

No comments: