Friday, January 22, 2010

மொழிபெயர்

மொழிப் புலமை 
உடையவனே 
எப்போது 
மொழிபெயர்க்க போகிறாய் 
நீ ஒருமுறை கூட 
வாசித்தறியாத 
இந்த நவீன கவிதையை.. 

No comments: