Saturday, January 23, 2010

இரை

நெருக்கடியான
வேலைகளுக்கு
இடையிலும்
கிடைக்கும் துளி
நேரத்தையும்
உன் நினைவின் பசிக்கு
இரையாக்கி விட்டு
பசித்திருக்கிறேன்..

No comments: