Monday, January 18, 2010

வழியெங்கும்

உன்னை சுமையென கருதி
இறக்கி விட்டு
பயணிப்பதில்
உடன் பாடில்லை
உன்னை சுகமென இருத்தி
பயணிக்கிறேன்
செல்லும் வழியெங்கும்
மகிழ்வின் சாரல்
வருடுகிறது
மனம லேசாய்
பூமியில் புரளுகிறது..

No comments: