Thursday, January 07, 2010

புது கவிதை

ஒவ்வொரு முறையும் 
நீ உதிர்க்கும் வார்த்தைகளை 
கைக்கொள்ளாமல் பொறுக்கி 
எடுத்துக் கோர்க்கிறேன்..
புது கவிதை உருவாகிறது..

No comments: