தேவதை உங்களை வரவேற்கிறாள்...
இவளின் பயணங்கள் புதிது... பார்வைகள் புதிது...!
Saturday, January 02, 2010
யாருமற்ற வெளி
யாருமற்ற வெளியில்
உலவித் திரியுமென்னை
எப்படிக் கண்டுபிடித்தாய்?
நிழலாகவும் தொடரவில்லை..
நினைவிலும் படரவில்லை..
புரிந்து விட்டது..
மாம்பழ வண்டாக
என்னிலேயே வளர்ந்திருக்கிறாய்..
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment