Saturday, January 02, 2010

யாருமற்ற வெளி

யாருமற்ற வெளியில்
உலவித் திரியுமென்னை
எப்படிக் கண்டுபிடித்தாய்?
நிழலாகவும் தொடரவில்லை..
நினைவிலும் படரவில்லை..
புரிந்து விட்டது..
மாம்பழ வண்டாக
என்னிலேயே வளர்ந்திருக்கிறாய்..

No comments: