Saturday, January 02, 2010

நேசம் .

ஓசை இல்லாமல் அழவும்
வலியை மறைத்து சிரிக்கவும்
முடிகிறது..
நேசத்தைத்தான் மூடி
வைக்க தெரியவில்லை..
காட்டிக் கொடுத்துவிடுகிறது..
என் கட்டளையையும் மீறி
வெளியேறும் சொற்களில்..
நடந்தேறும் செயல்களில்..

No comments: