Saturday, January 02, 2010

வெளி

தப்பித்துச் செல்ல
விரும்பிகிறாய்..
என்பதிலிருந்தே
தெரிந்துவிட்டது..
சிறைபட்டிருக்கிராயென
விட்டு விடுதலையாகி பற..
இரை தேடி திரும்பு..
கூடுகள் எப்போதும் சிறைகளல்ல..
வெளி எப்போதும் சுதந்திரமுமல்ல..

No comments: