Saturday, January 02, 2010

மஞ்சள்

புத்தாடை அணியும்போது
அதன்முனையில் 
மஞ்சள் தடவுவதுண்டு..
தினமும் மஞ்சள் பூசிய
என் முகத்தை
உன் நெஞ்சினில் தோய்க்கிறேன்..
மனம் புதிது..
மனம் காட்டும் முகம் புதிது..

No comments: