Saturday, January 02, 2010

மழை

இரவைப் பிழிந்து கடல் செய்தேன்
கடலைத் திரித்து மலை சமைத்தேன்
மலையில் ஏறி மேகம் பிடித்தேன்
மேகத்தில் ஊர்ந்து உலகைச் சுற்றினேன்
உன்னைக் கண்டேன் மழையெனப் பொழிந்தேன் 

No comments: