Thursday, January 07, 2010

3.மீசை

என் பருவினை 
தடவிக் கொடுக்க 
உன் மீசையின் 
ஒற்றை முடியை
தந்து விடு ..
திருப்பிக் கேட்கும் 
உத்தேசமின்றி ...

No comments: