Thursday, January 07, 2010

2.மீசை

புரண்டு படுக்க
திரும்பியதில் இடித்துக் கொண்டோம்...
விடுபடுகையில்தான் புரிந்தது..
என் இடது காதின் மடலருகில்
உன் மீசை ஒட்டிக் கொண்டதென..
ஒற்றை ஒற்றை முடியாய்
சிக்கல் விடுத்து முடிக்கும் போது
புலர்ந்திருந்தது பொழுது..

No comments: