Thursday, January 07, 2010

யாவற்றுக்கும்

ஒரு புன்னகை தந்தாய் மலராக்கினேன்..
ஒரு பார்வை தந்தாய் நிலவாக்கினேன்..
ஒரு சொல் தந்தாய் கவிதையாக்கினேன்...
யாவற்றுக்கும் சேர்த்து என்னை தந்தேன்..
குழந்தையாக்கினாய்..

No comments: