Monday, January 18, 2010

விறைப்பு

இலை ஏந்தும்
மழைத்துளியென
இருந்தயென் இரவு
மாறிப் போயிருக்கிறது..
பெருங்கூச்சலிடும்   
கடலலையாய் 
இன்னும் பதிலிறுக்காத
உன் மௌனத்தின்
விறைப்பால்

1 comment:

butterfly Surya said...

அருமை.

நல்லாயிருக்கு..