Saturday, May 15, 2010

யாவற்றுக்குமிடையில்

வாய்த்திருக்கும் இப்பிறவியில் 
வாய்த்திருக்கும் ஒரு வாழ்க்கையில் 
வாய்த்திருக்கும் சந்தர்ப்பத்தில் 
வாய்த்திருக்கும் முழு நேசத்தில் 
வாய்த்திருக்கும் மிச்ச ஆயுளில் 
வாழ்ந்துவிட துடிக்கிறேன் 
வாய் திறந்தே வதைக்கிறாய்..
மௌனத்தாலும் உதைக்கிறாய்
புன்னகைத்தே சிதைக்கிறாய் 
மரணக்குழியில் புதைக்கிறாய்
யாவற்றுக்குமிடையில் 
கொஞ்சம் நேசத்தையும் 
விதைக்கிறாய்.. 

No comments: