Tuesday, May 25, 2010

சாட்சியமாக.


உனது 
முந்தைய குறுஞ்செய்திகளை
அவ்வப்போது 
மீண்டும் எடுத்துப் படிக்கிறேன்..
அவை பிரதிபலிக்கின்றன
முந்தைய நமது
மனநிலையை..
அவை பிரதியாயிருக்கின்றன
சிற்சில நிகழ்வுகளின்
சாட்சியமாக..

No comments: