Tuesday, May 25, 2010

தனி இசை


உனக்கென தனி இசையினைப் 
பொருத்தியிருக்கிறேன்.. 
ஒவ்வொரு முறை 
அலைபேசி அலறும் போதெல்லாம் 
நீதானென
ஆவலோடு அணைக்கும் 
என்னை ஏமாற்றும் 
பிறருடைய அழைப்புகளைத் தவிர்க்க.. 

No comments: