Saturday, May 15, 2010

குறுஞ்செய்தி


என் தனிமையை 
தின்று தீர்க்க 
நீயனுப்பிய 
குறுஞ்செய்திகள்
நிரம்பி வழிகிறது
என் அலைபேசியில்.. 
பசியூட்டும் 
அட்சயப்பாத்திரமாய்..

No comments: