Thursday, May 27, 2010

இணையம்


உனக்கு 
இணையத்தைப் பற்றி 
தெரியவில்லை என்பதில் 
பெரிய வருத்தமில்லை.. 
உனக்கு 
என் இதயத்தையே 
புரிந்து கொள்ள முடியாத போது 
எதைத் தேடி 
எதைக் கண்டடைந்து 
என்னாகப் போகிறது.. ?

No comments: