Thursday, May 27, 2010

சிம்பொனி


உன்னில் 
விழுந்து கிடக்குமென் 
இதயத்தின் கதறலே 
உன் செவியில் 
விழாத போது 
எந்த சிம்பொனி 
உன் காதுகளை எட்டும்?

No comments: