Tuesday, May 25, 2010

ஆயிரமாயிரம்


உனது 
ஒற்றைப் பார்வையில்
ஆயிரமாயிரம் வார்த்தைகளையும்

உனது 
ஒற்றை ஸ்பரிசத்தில்
ஆயிரமாயிரம் கனவுகளையும்

உனது 
ஒற்றைக் குறுஞ்செய்தியில் 
ஆயிரமாயிரம் எண்ணங்களையும் 
விரியச் செய்தாய்..

எனது 
ஆயிரமாயிரம் பாடல்களும்
ஆயிரமாயிரம் கவிதைகளும் 
உன்னிடம் 
ஒரு துளி காதலைக் கூடவா 
விதைக்காமலிருக்கும்..? 

No comments: