Tuesday, May 25, 2010

அழுது விடாதே.

என் மரணத்தில்
கூட அழுது விடாதே.
உயிர்த்தெழுந்து
விடப் போகிறேன்..
உன் கண்ணீர்
துளிகளைத் துடைக்க
..

No comments: