Tuesday, May 25, 2010

ஒற்றை வார்த்தை


உன்னை நினைவூட்டாமல் 
இருப்பதில்லை
என் கைகளில் தவழும் 
புத்தகங்களின்
பக்கங்களில் 
ஏதேனும் 
ஒற்றை வார்த்தையேனும்..

No comments: