வசீகரிக்கவும்
நெருங்கி அன்பு செய்யவுமான
எனக்கான சாத்தியங்களை
ஒளித்து வைக்கப் போவதில்லை..
எப்போதும் போலான
அல்லது
அதைவிட இன்னும்
மேலானவற்றை
உருவாக்க முயல்கிறேன்..
‘நம்பிக்கை’ எனும் வார்த்தைக்கு
உயிர் கொடுக்கும் சிலரில்
நானும் இருந்துவிட்டு போகிறேன்..
No comments:
Post a Comment