Saturday, May 15, 2010

நம்பிக்கை


வசீகரிக்கவும்
நெருங்கி அன்பு செய்யவுமான
எனக்கான சாத்தியங்களை
ஒளித்து வைக்கப் போவதில்லை..

எப்போதும் போலான 
அல்லது 
அதைவிட இன்னும்
மேலானவற்றை 
உருவாக்க முயல்கிறேன்..

‘நம்பிக்கை’ எனும் வார்த்தைக்கு
உயிர் கொடுக்கும் சிலரில் 
நானும் இருந்துவிட்டு போகிறேன்.. 

No comments: