Saturday, May 15, 2010

கண் ரேகை

சாவி கொடுத்த பொம்மையை 
போலத்தான் ஆகிவிட்டது..
எனது நிலை..
உன் கண் ரேகையை 
என்னில் 
பதித்து சென்ற 
முதல் நாளிலிருந்து..

No comments: